ஞாயிறு, 1 அக்டோபர், 2017

இனிக்கும் பாயாசத்தோடு இனிமையான மாலைப்பொழுது


இனிமையான மாலைப் பொழுதொன்றில் கதைக்களமே [ஆம் கதைசொல்லி வனிதாமணிஅருள்வேல்  குடும்பமே] எம் இல்லம் நோக்கி வந்ததும்
காமராஜர் படிப்பகம் என்ற எம் தனியார் {சுமார் 30 வருடங்களாக சேகரித்த நூல்களை} நூலகத்தை  பார்வையிட்டதும் எம்பெரும்பேறு.