செவ்வாய், 5 மார்ச், 2019

மண்ணுழுவி மரப்பாவை


  முன்னொரு காலத்தில் குரும்பை புலவர் என்று ஒரு புலவர்
வாழ்ந்து வந்தார். மற்ற புலவர்கள்  எல்லாம்    அந்நாட்டு
மன்னரைப் பார்த்து அவரைப் பற்றி புகழ்ந்து பாடி பரிசுகள்