அந்தி சாயும்
இனிய ஞாயிறு[17/12/17]
மணியோ ஆறு,
இடமோ
கதைக்களம் பட்டாம்பூச்சி குழந்தைகள் நூலகம்
திண்டல்.
இனிய ஞாயிறு[17/12/17]
மணியோ ஆறு,
இடமோ
கதைக்களம் பட்டாம்பூச்சி குழந்தைகள் நூலகம்
திண்டல்.
மூத்தகதைசொல்லியாக
கதைசொல்ல நல்வாய்ப்பை பெற்றேன்.
கதைசொல்ல நல்வாய்ப்பை பெற்றேன்.
பட்டாம்பூச்சிகள் கேட்டறியாத கதையென நம்பி
ஒருஏத்துக்காரரும் மொட்டைகாக்கையும் கதையை
சொல்லத் தொடங்கினேன்,
பாதிக்கதை சொல்லும்போதே தெரிந்து போயிற்று
ஆஆகா!!இந்த பட்டாம்பூச்சி குழந்தைகள் ,
கதைகேட்பதில் மட்டுமல்ல, யூகித்து அறிவதிலும்
சுட்டிகள் என்று !!
நான் சொல்ல வந்த
மீதிகதையில்
பாதிக்கதையை
அவர்கள் வாயாலேயே
முன்சொல்லியது சிறப்பு!!.
கதைகேட்டறியாத
பெற்றோரும்
தம்குழந்தைகளுக்கு
தாமே தம் வீட்டில்
கதைசொல்லியாக
மாறி இருப்பதாக
சொன்னது
மட்டுமல்ல;
பெற்றோரும்
தம்குழந்தைகளுக்கு
தாமே தம் வீட்டில்
கதைசொல்லியாக
மாறி இருப்பதாக
சொன்னது
மட்டுமல்ல;
சின்னஞ்சிறிய
குழந்தைகளையும்
வண்ணத்து பூச்சிகளாக,
கதைசொல்லிகளாக,
ஓவியச்சித்தர்களாக,
உலாவ விட்டதும்
அற்புதம்.
குழந்தைகளையும்
வண்ணத்து பூச்சிகளாக,
கதைசொல்லிகளாக,
ஓவியச்சித்தர்களாக,
உலாவ விட்டதும்
அற்புதம்.
கதைக்கள
பட்டரையில்
கூர்தீட்டிய
குழந்தைகள்
நாளை
அற்புதமான
மானுடம்
படைப்பார்கள்.
ஐயமில்லை
ஐயமில்லை
ஐயமென்பதில்லையே!!!.
பட்டரையில்
கூர்தீட்டிய
குழந்தைகள்
நாளை
அற்புதமான
மானுடம்
படைப்பார்கள்.
ஐயமில்லை
ஐயமில்லை
ஐயமென்பதில்லையே!!!.
அன்புடன்:கெ.கந்தசாமிபொங்கியம்மாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்தை எழுதவும்