புதன், 20 பிப்ரவரி, 2019

நரியும் பன்றியும்


   நரியும் கொழுத்த பன்றி ஒன்றும்  ஒரு காட்டில்  வசித்து  வந்தன.  
எப்படியாவது பன்றியை கொன்று தின்றுவிட வேண்டும்  என  ஆசை

திங்கள், 18 பிப்ரவரி, 2019

வரப்பருத்திக்காடு


முன்னொரு காலத்தில் கடும்வறட்சியால் காய்ந்து போன ஒரு பருத்திக்
காடு இருந்தது. மக்கள் அதை   வரப்பருத்திக்காடு என்று அழைத்தனர் .